புதன், 10 நவம்பர், 2010

kavithai 6

இதயம்

ஒட்டிப்பிறந்த‌
இரட்டைக் குழந்தைக்கு
ஒரே இதயம்.
பத்திரிக்கை செய்தி.
பெற்றவளே
வீசி எறிந்தாள்
வீதியிலே.
அவ‌ளுக்கு
அதுவுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக