கோ.கணபதி கவிதைகள்
புதன், 10 நவம்பர், 2010
kavithai 6
இதயம்
ஒட்டிப்பிறந்த
இரட்டைக் குழந்தைக்கு
ஒரே இதயம்.
பத்திரிக்கை செய்தி.
பெற்றவளே
வீசி எறிந்தாள்
வீதியிலே.
அவளுக்கு
அதுவுமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக