கோ.கணபதி கவிதைகள்
புதன், 10 நவம்பர், 2010
kavithai 3
தாயே நீயுமா?
கடல் தாயே
குதித்தாயே
குதித்து
எழுந்தாயே
எழுந்து
புகுந்தாயே
புகுந்து
அழித்தாயே
உயிரை
பிரித்தாயே
கதற
வைத்தாயே
தாயே நீயுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக