புதன், 10 நவம்பர், 2010

kavithai 3

தாயே நீயுமா?

கடல் தாயே
குதித்தாயே
குதித்து
எழுந்தாயே
எழுந்து
புகுந்தாயே
புகுந்து
அழித்தாயே
உயிரை
பிரித்தாயே
கதற‌
வைத்தாயே
தாயே நீயுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக