கோ.கணபதி கவிதைகள்
ஞாயிறு, 13 செப்டம்பர், 2015
அறிவும் விவேகமும்
அதிகம் தெரியுமென
ஆணவம் கொள்வது
அறிவு,
ஒன்றும் தெரியாதென
அடக்கம் கொள்வது
விவேகம்
அறிவு ஆன்மாவாகி
உயிராவதைப்போல்
விவேகம் ஆராயுமறிவாகி
மெய்யாகும்
ஒன்றில்லாமல்
மற்றதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக