ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

அறிவும் விவேகமும்

அதிகம் தெரியுமென
ஆணவம் கொள்வது
அறிவு,
ஒன்றும் தெரியாதென
அடக்கம் கொள்வது
விவேகம்

அறிவு ஆன்மாவாகி
உயிராவதைப்போல்
விவேகம் ஆராயுமறிவாகி
மெய்யாகும்
ஒன்றில்லாமல்

மற்றதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக