கோ.கணபதி கவிதைகள்
ஞாயிறு, 4 ஜனவரி, 2015
காத்திருக்கும் பெரியவர்
பெய்யும் பருவ மழையா
பைய வரும் காவிரியா
எது வரும் முன்னால
எனக் காத்திருக்கும்
தமிழகத்தின்
விளை நிலம்போல
கட்டிய மனைவி
முந்திக்கொண்டதால்
போறயிடம் புரியாமல்
மூத்தவனா, இளையவனா
யாரழைத்து போவதென
காத்திருக்கும் பெரியவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக