சனி, 28 நவம்பர், 2015

பிறந்த மண்ணில்



மண்ணின் வளம்
மகுடம் சூட்டும்
வாழும் மக்களுக்கு

மண்ணின் பெருமை
மக்களின் மனத்தில்
மரியாதை பெறும்

இந்தியத் திருநாடு
இயற்கை வளமும்
சனநாயகமும் செழிக்கும் பூமி

மொழி, கலாச்சாரமென
வேறுபட்டாலும்
ஒன்றுபட்டு வாழும் மக்கள்

அரசியல் பலவீனங்கள்
ஆயிரம் இருந்தாலும்
உரக்கக் கூறலாம் இங்கு

மனதில் ஒரு ஆசை
முடிவின் மரணம்—பிறந்த


மண்ணில் முடியவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக