கோ.கணபதி கவிதைகள்
வியாழன், 5 நவம்பர், 2015
காலச் சுவடு
கால் சுவடு
கடலலையில்
கரைவதுபோல்
காலச் சுவடு
முதுமையில்
கொஞ்சம் கொஞ்சமாய்
மறைந்து போகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக