திங்கள், 11 நவம்பர், 2013

அமைதியினைக் காத்திட


சீர்மிகு சிற்பியின்

எண்ணமும் செயலும்

ன்முறையிலிறங்க

 

தேர்ந்தெடுத்த

கல்லும் உளியும்

மோதிக்கொள்ள

 

இரண்டுக்குமிடையே

கலை நயத்தோடு

இறைவன்

 

சிலைவடிவாகிறான்

அமைதியினைக் காத்திட.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக