கோ.கணபதி கவிதைகள்
திங்கள், 11 நவம்பர், 2013
அமைதியினைக் காத்திட
சீ
ர்மிகு சிற்பியின்
எண்ணமும் செயலும்
வ
ன்முறையிலிறங்க
தேர்ந்தெடுத்த
கல்லும் உளியும்
மோதிக்கொள்ள
இரண்டுக்குமிடையே
கலை நயத்தோடு
இறைவன்
சிலைவடிவாகிறான்
அமைதியினைக் காத்திட
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக