நீரில் வாழும்
மீனும்
நிலத்தில் வாழும்
குதிரையும்
வானில் பறக்கும்
புறாவும்
உறங்காதாம்
நத்தையோ
மூன்றாண்டுகள்
தொடர்ந்து நித்திரை
கொள்ளுமாம்
தமிழ் மக்கள்
தங்களுக்குள்
பேசிக்கொண்டனர்
மின்சார வெட்டில்
திருட்டு பயத்தில்
"நாம எப்போ
தூங்கினோம்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக