வெள்ளி, 13 ஜூன், 2014

துடைக்கிறானே!


பாவத்தில் பிறந்தேறி

வறுமையில் குடியேறி

வயிற்றில் பசியேறி

சோற்றுக்கு வழிதேடி

வீடுவீடா படியேறி

வியர்வை வெளியேறி

வீழ்ந்து விட்ட

சிறுவனுக்கு வயது ஆறு,

வேதனைதானென்றாலும்

அன்னை செய்த பாவத்தை
அனாதையாய் துடைக்கிறானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக