கோ.கணபதி கவிதைகள்
வெள்ளி, 13 ஜூன், 2014
துடைக்கிறானே!
பாவத்தில் பிறந்தேறி
வறுமையில் குடியேறி
வயிற்றில் பசியேறி
சோற்றுக்கு வழிதேடி
வீடுவீடா படியேறி
வியர்வை வெளியேறி
வீழ்ந்து விட்ட
சிறுவனுக்கு வயது ஆறு,
வேதனைதானென்றாலும்
அன்னை செய்த பாவத்தை
அனாதையாய் துடைக்கிறானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக