வியாழன், 12 ஜூன், 2014

வ‌ர‌ண்டு போச்சு.


கூடங்குளம்
கூடியது
கடலோரம்.

கருமேகம்
உருமாறி
பெரு வெள்ள‌ம்
ஆன‌துபோல்
ம‌க்க‌ள் கூட்ட‌ம்.

சுனாமியில்
எழுந்த‌ அலைபோல‌
த‌ரையெல்லா‌ம்
காவ‌ல்துறை.

ஈர‌த்தை
எழுத்தில் வார்த்தாலும்
த‌மிழ‌க‌த்தில் எப்போதும்
கான‌ல்நீர் தானே!

என்ன‌த்த‌ சொல்ல‌
க‌ரெண்டும்
வ‌ர‌ண்டு போச்சு.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக