வியாழன், 12 ஜூன், 2014

யார் நீ?


ஆட்டி வைப்பது நீ
அடங்க வைப்பது நீ
கண்ணில் படாத நீ
என்னோடு பிறந்ததும் நீ
பிரியாமல் வழ்ந்ததும் நீ
உடலுக்கு உறவு நீ
வம்சத்தின் வரவுக்கும் நீ
அனைத்துக்கும் ஆதாரம் நீ
இருந்தும்
பொறுப்பின்றி
என்னை மட்டும்
இடுகாட்டில் விட்டுவிட்டு
எங்கே சென்றாய்?

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக