காலம் காலமாய்
தண்ணீருக்கு தவிக்கும்
தமிழகம்
விடியாத குடிநீர்
பரிதவிக்கும் ஏழைகளை
படியளப்பவரும்
பாராது போனதால்
பொன்னு விளையும்
பூமியெல்லாம் பாழ்பட்டு
ஆடை கலைந்து
அங்கங்கள் தெரிய
சந்தைக்கு வந்தது
விலைமகளாக.
கல் நிறுத்தி
பட்டாபோட்டு
இறுதி மரியாதை
கல்லறையாக உருமாறுகிறது
நாளைய சமுதாயம்
உணவுக்கு
மடியப்போவதை எண்ணி
தண்ணீருக்கு தவிக்கும்
தமிழகம்
விடியாத குடிநீர்
பரிதவிக்கும் ஏழைகளை
படியளப்பவரும்
பாராது போனதால்
பொன்னு விளையும்
பூமியெல்லாம் பாழ்பட்டு
ஆடை கலைந்து
அங்கங்கள் தெரிய
சந்தைக்கு வந்தது
விலைமகளாக.
கல் நிறுத்தி
பட்டாபோட்டு
இறுதி மரியாதை
கல்லறையாக உருமாறுகிறது
நாளைய சமுதாயம்
உணவுக்கு
மடியப்போவதை எண்ணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக