வியாழன், 19 ஜூன், 2014

வாழ்த்துக்கள்.


காலம் காலமாய்
பசி,பட்டினி,புலமை
அனைத்தும்
தமிழ்ப் புலவர்களின்
அழியாத சொத்துக்கள்.

காலம் என்றும்
நிலைத்து நின்றதில்லை
செல்வ செழிப்புடன்
வைரமும் முத்தும்
பொன்னும் மணியும்

அனைத்தும் பெற்று
சீரும் சிறப்போடு
வாழும்
தமிழ்ப் புலவருக்கு
என் வாழ்த்துக்கள்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக