கோ.கணபதி கவிதைகள்
செவ்வாய், 29 ஏப்ரல், 2014
என்றும் வாழும்
தமிழ் மொழிக்கு
உயிருண்டு
மெய்யுண்டு
காத்துக்கொள்ள
ஆயுதமும் உண்டு.
கவலை வேண்டாம்
என்றும்
சீறோடும் சிறப்போடும்
வாழும் தமிழ் மொழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக