வளர்த்து
காத்து
வெந்நீரிலிட்டு
பட்டானபோது
பட்ட துயரம்
மறந்து
புதுப் பொலிவுடன்
மணவிழா காணும்
மணமகளின்
மேனியை
அலங்கரித்து
மங்கள வாழ்த்து
கூற
வந்திருக்கும்
பட்டுபோன
பட்டு பூச்சிகள்.
காத்து
வெந்நீரிலிட்டு
பட்டானபோது
பட்ட துயரம்
மறந்து
புதுப் பொலிவுடன்
மணவிழா காணும்
மணமகளின்
மேனியை
அலங்கரித்து
மங்கள வாழ்த்து
கூற
வந்திருக்கும்
பட்டுபோன
பட்டு பூச்சிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக