வியாழன், 24 ஏப்ரல், 2014

இன்னா செய்தார்க்கும்


வளர்த்து
காத்து
வெந்நீரிலிட்டு
பட்டானபோது
பட்ட துயரம்
மறந்து
புதுப் பொலிவுடன்
மணவிழா காணும்
மணமகளின்
மேனியை
அலங்கரித்து
மங்கள வாழ்த்து
கூற‌
வந்திருக்கும்
பட்டுபோன‌
பட்டு பூச்சிகள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக