கோ.கணபதி கவிதைகள்
ஞாயிறு, 13 ஏப்ரல், 2014
வாழ்த்தும் வாழை மரங்கள்
மணமக்களை
வாழையடி வாழையாய்
நீடூழி வாழ
வாசலில் நின்று
வரவேற்று வாழ்த்தும்
வாழ்வை இழந்த
வாழை மரங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக