ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

தாவரம்


வ‌றுமையை ஒழிக்க‌
வ‌ர‌ம் தா என்றான்
த‌ந்தான் இறைவ‌ன்
தாவ‌ரம்

வ‌றுமை குறைந்தாலும்
அந்தியில் அவ‌ன்
இற‌ந்த‌போது
தீயில் க‌றைய‌லானான்
தாவ‌ர‌த்தின் ப‌சிக்கே
இறையானான்

யாருக்கு வ‌றுமை?
வ‌ர‌ம் கொடுத்து
வ‌ம்பில் மாட்டுவ‌து
ப‌ர‌ம‌னுக்கு ஒன்றும்
புதித‌ல்ல‌.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக