வறுமையை ஒழிக்க
வரம் தா என்றான்
தந்தான் இறைவன்
தாவரம்
வறுமை குறைந்தாலும்
அந்தியில் அவன்
இறந்தபோது
தீயில் கறையலானான்
தாவரத்தின் பசிக்கே
இறையானான்
யாருக்கு வறுமை?
வரம் கொடுத்து
வம்பில் மாட்டுவது
பரமனுக்கு ஒன்றும்
புதிதல்ல.
வரம் தா என்றான்
தந்தான் இறைவன்
தாவரம்
வறுமை குறைந்தாலும்
அந்தியில் அவன்
இறந்தபோது
தீயில் கறையலானான்
தாவரத்தின் பசிக்கே
இறையானான்
யாருக்கு வறுமை?
வரம் கொடுத்து
வம்பில் மாட்டுவது
பரமனுக்கு ஒன்றும்
புதிதல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக