புதன், 14 அக்டோபர், 2015

ஊமை வலி




முகத்திலே முறுவல் ஏந்தி
முதுகிலே குத்துகின்ற
நயவஞ்சக மனிதர்போல்

காக்குமென எண்ணி
காலில் அணிந்த செருப்பு
வஞ்சகம் செய்வதுபோல்

நமக்கு தெரியாமலே
பின் பக்க சட்டையை
சேறாக்கி பாழாக்கியதை

பார்த்தறிந்த போது
உள்ளம் கறைபட்டு
ஊமை வலி உண்டானது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக