செவ்வாய், 20 அக்டோபர், 2015

அமைதி





சத்தங்கள்
வாய் பொத்தும்
நிலையல்ல அமைதி,
உன்னுள் உன்னையே
இழந்திருக்கும்
நிலை தான் அமைதி

நெஞ்சு சுமக்கும்
நினைவிலிருந்து
உலகை மட்டுமல்ல
உன்னை பற்றிய
சிந்தனையும்
இல்லா நிலையில் தான்

அமைதி காண இயலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக