கோ.கணபதி கவிதைகள்
செவ்வாய், 20 அக்டோபர், 2015
அமைதி
சத்தங்கள்
வாய் பொத்தும்
நிலையல்ல அமைதி,
உன்னுள் உன்னையே
இழந்திருக்கும்
நிலை தான் அமைதி
நெஞ்சு சுமக்கும்
நினைவிலிருந்து
உலகை மட்டுமல்ல
உன்னை பற்றிய
சிந்தனையும்
இல்லா நிலையில் தான்
அமைதி காண இயலும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக