முதலின்றி
முடிவின்றி
தொடரும்
வணிகம்
நட்டமின்றி
வட்டியின்றி
வளரும்
வருமானம்
வரியின்றி
சரிவுமின்றி
நலமுறும்
வியாபாரம்
ஆனால்
உறக்கமின்றி
வீட்டில் யாருமின்றி
செய்யும்
தொழில்
யாரும்
அறியாதவரை
நல்லவன்
அறிந்தபின்
அவனே திருடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக