புதன், 12 மார்ச், 2014

வணிகம்.


முதலின்றி

முடிவின்றி

தொடரும்

வணிகம்

 

நட்டமின்றி

வட்டியின்றி

வளரும்

வருமானம்

 

வரியின்றி

சரிவுமின்றி

நலமுறும்

வியாபாரம்

 

ஆனால்

உறக்கமின்றி

வீட்டில் யாருமின்றி

செய்யும்

தொழில்

 

யாரும்

அறியாதவரை

நல்லவன்

அறிந்தபின்

அவனே திருடன்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக