கோ.கணபதி கவிதைகள்
வெள்ளி, 14 மார்ச், 2014
முடி.
காட்டில்
வாழும்
கவரி மானுக்கும்
வீட்டில் வாழும்
பெண் மானின்
சவரி முடிக்கும்
சம்மந்தமுண்டு.
விழுந்தால்
உயிரை விடும்
கவரி மான்
விழாதிருந்தாலோ
பிறக்காது
சவரி முடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக