புதன், 19 மார்ச், 2014

வேறுபட்டு நிற்பதேனோ?


நாட்களென

அழைத்தபோது

புதனும் வியாழனும்

அருகருகில் இருந்தாலும்

கிரகமென ஆனபோது

மலைக்கும் மடுவுக்கும்

உள்ள நிலைபோல

 

மனிதனென

வாழும்போது

கூடி வாழ்ந்தாலும்

அரசியலில் கால் பதித்து

பேரெடுத்த போது

வேற்றுக் கிரக

மனிதனைப் போல்

வேறுபட்டு நிற்பதேனோ?

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக