புதன், 19 மார்ச், 2014

தாமரை நெஞ்சோடு.


அயோத்தியின்

இளமங்கையர்

தாமரைக் கண்ணால்

இராமனை

நோக்கியது போல்

 

பெரு மழையில்

நிரம்பிய அணைகளை

கர்நாடகம்

தாம்+அரை நெஞ்சோடு

திறந்து விட்டதில்

 

வந்தடைந்தாள்

காவிரி அன்னை

தமிழக மண்ணுக்கு

மக்களின்

துயர் துடைக்க.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக