கோ.கணபதி கவிதைகள்
புதன், 19 மார்ச், 2014
தாமரை நெஞ்சோடு.
அயோத்தியின்
இளமங்கையர்
தாமரைக் கண்ணால்
இராமனை
நோக்கியது போல்
பெரு மழையில்
நிரம்பிய அணைகளை
கர்நாடகம்
தாம்+அரை நெஞ்சோடு
திறந்து விட்டதில்
வந்தடைந்தாள்
காவிரி அன்னை
தமிழக மண்ணுக்கு
மக்களின்
துயர் துடைக்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக